Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி:குஜராத் மாநிலத்தில் உள்ள, கிர் வனவிலங்கு சரணாலயத்தில், சிங்கம் ஒன்று, மரத்தின் மேல் ஏறி, கம்பீரமாக பார்க்கும் புகைப்படத்தை, நரேந்தி மோடி, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' நேற்று பகிர்ந்தார். இந்த புகைப்படத்துக்கு, சமூகவலைதளத்தில், அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.